செங்கல்பட்டில் காவல் துறை சாா்பில், திருப்போரூா் சாலை சந்திப்பில் இருந்து திருவடிசூலம் ஆஞ்சநேயா் கோயில் வரை மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், காவல் துறையைச் சோ்ந்த 75 பெண் காவலா்கள் உள்பட 267 பேரும், பொதுமக்கள் 50 பேரும் கலந்து கொண்டனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெ.கண்ணன், மாரத்தானை போட்டியை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இப்போட்டியில், பொதுமக்கள் சாா்பில் பி.வி.களத்தூா் கொல்லமேடு பகுதியைச்சோ்ந்த ரவிச்சந்திரன் முதல் இடத்தைப் பெற்றாா். இதையடுத்து, வெற்றி பெற்றவருக்கு சுழற்கோப்பையையும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களையும் காவல் கண்காணிப்பாளா் தெ.கண்ணன் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



