ஆவடியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருடுபோயுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
ஆவடி ஜெ.பி.எஸ். தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி குமரன் (37). இவரது மனைவி இந்துமதி (34). குமரன் வியாழக்கிழமை காலை வேலைக்குச் சென்றுவிட்டார்.
இந்துமதி தனது குழந்தையை மாலையில் பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர் குழந்தையுடன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 25 பவுன் தங்கநகை திருடப்பட்டிருந்தது. இது குறித்து அவர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

