சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன்கூடிய 4 போலீஸ் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை விரைவில் திறக்கப்பட உள்ளன.
உள்நாட்டு முனையத்தில் உள்ள புறப்பாடு, வருகை மற்றும் பன்னாட்டு முனையத்தில் உள்ள புறப்பாடு, வருகை பகுதிகளில் 4 போலீஸ் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த சாவடிகள் இயங்கும்.
ஒரு சாவடியில் 5 போலீஸார் நியமிக்கப்பட உள்ளனர். 3 பிரிவுகளாக 24 மணி நேரமும் இந்த போலீஸ் சாவடி செயல்படும். பயணிகள் தங்கள் பிரச்னைகளை நேரடியாக போலீஸ் நிலையத்துக்கு வராமல் போலீஸ் சாவடியில் புகார் செய்யலாம்.
விமான நிலையத்தில் உள்ள வாகன சோதனை மையம், சுங்கச்சாவடி, வாகனங்கள் நிறுத்தும் இடம், நடைபாதைகள், 4 போலீஸ் சாவடிகள் உள்பட 57 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர்.
இந்த நவீன வசதிகள் கொண்ட புதிய போலீஸ் சாவடிகள் விரைவில் செயல்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!

குமரியில் இன்று சாலைப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கும் விஜய்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

