அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

இணை இயக்குநரைத் திருமணம் செய்தார் நடிகை கயல் ஆனந்தி (படங்கள்)

பிரபல நடிகை கயல் ஆனந்தி, இணை இயக்குநர் சாக்ரடீஸைத் திருமணம் செய்துள்ளார்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 11:00 am IST

பிரபல நடிகை கயல் ஆனந்தி, இணை இயக்குநர் சாக்ரடீஸைத் திருமணம் செய்துள்ளார்.

2014-ல் பொறியாளன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் ஆனந்த். அடுத்து அவர் நடித்த கயல் படத்தினால் கயல் ஆனந்தி என்கிற பெயரைப் பெற்றார். ஆரம்பத்தில் தெலுங்குப் படங்களில் மட்டும் நடித்து வந்த ஆனந்தி, 2014-க்குப் பிறகு தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 

இந்நிலையில் இயக்குநர் நவீனின் உறவினரும் இணை இயக்குநருமான சாக்ரடீஸைத் திடீர் திருமணம் செய்துள்ளார் 27 வயது ஆனந்தி. தெலங்கானா மாநிலம் வாராங்கலில் ஆனந்தி - சாக்ரடீஸ் திருமணம் நடைபெற்றுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்துகொண்டார்கள். அலாவுதீனின் அற்புத கேமரா, அக்னி சிறகுகள் ஆகிய படங்களில் இணை இயக்குநராக சாக்ரடீஸ் பணியாற்றியுள்ளார். திருமணப் புகைப்படங்களைத் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் குமார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.