ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ரசிகர்கள் வெளிப்படுத்தும் அன்பு: ஹன்சிகா நெகிழ்ச்சி!

நம் மீது அன்பு செலுத்துபவர்களுக்கு நாம் தரும் மிகப்பெரிய பரிசு...

News image
Updated On :26 நவம்பர் 2016, 4:09 pm IST

நடிகை ஹன்சிகாவை ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பார்வையாளர்கள் பின்தொடர்கிறார்கள். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: 

பேஸ்புக்கில் 60 லட்சத்தைத் தொட்டுவிட்டேன். உண்மை என்னவென்றால் ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பேர் என்னை விரும்புகிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைய நாள் மகத்தானது. நம் மீது அன்பு செலுத்துபவர்களுக்கு நாம் தரும் மிகப்பெரிய பரிசு, நேரம் தான். எனவே வருகிற திங்கள்கிழமை (நவம்பர் 28), இரவு 9 மணிக்கு ஃபேஸ்புக் வழியாக ரசிகர்களிடம் நேரலையில் உரையாடவுள்ளேன் என்று தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். 

தமிழில் ஹன்சிகா நடித்துள்ள போகன் விரைவில் வெளிவரவுள்ளது. தெலுங்கில் இரண்டு படங்களில் அவர் நடித்துவருகிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.