கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

நமிதா நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார் யுவன் சங்கர் ராஜா!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா YSR ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்

Published On :

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா YSR ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக நடிகை நயன்தாரா வைத்து கொலையுதிர்காலம் மற்றும் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பியார் பிரேம் காதல் ஆகிய இரண்டு படங்களை தயாரிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து புது நடிகர் ஹரி பாஸ்கர் ஹீரோவாக அறிமுகமாகும் 'பேய்பசி’ படத்தையும் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநராக ஸ்ரீனிவாஸ் கவிநாயகம் இயக்கும் பேய்பசி படத்தில் நமிதா, அம்ரிதா ஐயர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பிற நடிகர்களின் தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளிவரும் என்றனர் படக்குழுவினர்.

Story image

இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜாடன் இணைந்து சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி பேய்ப்பசி படத்தில் ஒரு பாடலை பாடவுள்ளார் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.