தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

‘டாடி மம்மி வீட்டில் இல்லை’ பாடலை விமரிசித்த அமைச்சர் ஜெயக்குமார்: கவிஞர் விவேகா பதில்!

இத்துடன் 3 முறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் இப்பாடலை விமர்சித்து பேட்டி கொடுத்துள்ளார்... 

News image
Updated On :15 நவம்பர் 2018, 9:15 am

திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துக்களைப் பரப்பினால் குழந்தைகள் நல்லவர்களாக வருவார்கள். திரைப்படங்கள் மூலம் எம்ஜிஆர் நல்ல கருத்துக்களைப் பரப்பினார், ஆனால் இப்போது டாடி, மம்மி வீட்டில் இல்லை எனப் பாடுகிறார்கள் என்று சில நாள்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

இதற்கு இப்பாடலை எழுதிய கவிஞர் விவேகா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: நான் இந்தப் பாடலை எழுதி 9 வருடம் ஆகிறது. இத்துடன் 3 முறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் இப்பாடலை விமர்சித்து பேட்டி கொடுத்துள்ளார். ஒரு பாடலாசிரியராக ரசிகர்களின் உளவியல் அறிவேன். அமைச்சர் இப்பாடலின் மிகத்தீவிர ரசிகர் என்று கூறியுள்ளார். 

பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த வில்லு படத்தில் டாடி மம்மி வீட்டில் இல்லை பாடல் இடம்பெற்றது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்பாடலுக்கு இசையமைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.