திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துக்களைப் பரப்பினால் குழந்தைகள் நல்லவர்களாக வருவார்கள். திரைப்படங்கள் மூலம் எம்ஜிஆர் நல்ல கருத்துக்களைப் பரப்பினார், ஆனால் இப்போது டாடி, மம்மி வீட்டில் இல்லை எனப் பாடுகிறார்கள் என்று சில நாள்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
இதற்கு இப்பாடலை எழுதிய கவிஞர் விவேகா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: நான் இந்தப் பாடலை எழுதி 9 வருடம் ஆகிறது. இத்துடன் 3 முறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் இப்பாடலை விமர்சித்து பேட்டி கொடுத்துள்ளார். ஒரு பாடலாசிரியராக ரசிகர்களின் உளவியல் அறிவேன். அமைச்சர் இப்பாடலின் மிகத்தீவிர ரசிகர் என்று கூறியுள்ளார்.
பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த வில்லு படத்தில் டாடி மம்மி வீட்டில் இல்லை பாடல் இடம்பெற்றது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்பாடலுக்கு இசையமைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு கொள்கையின் பலன்களை பரிசோதிக்கக் கேட்பது ஆபத்தானது: உயா்நீதிமன்றம் கருத்து

வாக்குப் பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தொழில் நிறுவனங்களுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவு

அங்கன்வாடிகளைத் தத்தெடுக்க பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


