குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ யில் இணையவிருக்கும் மற்றொரு பிரபல தமிழ் நடிகர் யார்?

இத்திரைப்படத்தில் ரஜினியுடன் த்ரிஷா, நவாஸுத்தீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன் உள்ளிட்டோர் பங்கேற்றிருப்பதை ரசிகர்கள் அறிவார்கள்.

News image
Updated On :4 அக்டோபர் 2018, 6:06 pm IST

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ‘பேட்ட’ திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமன்றி சாதாரண திரை ரசிகர்களுக்கும் தினமொரு இன்ப அதிர்ச்சிகளைத் தாராளமாக அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது. முன்னரே இத்திரைப்படத்தில் ரஜினியுடன் த்ரிஷா, நவாஸுத்தீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன் உள்ளிட்டோர் பங்கேற்றிருப்பதை ரசிகர்கள் அறிவார்கள். இந்நிலையில் மற்றுமொரு ஜிலீர் சர்ப்ரைஸாக தற்போது சூப்பர் ஸ்டாருடன் இத்திரைப்படத்தில் இயக்குனரும், நடிகருமான சசிக்குமாரும் இணையவிருக்கிறார் என சில திரைப்பறவைகள் கூவுகின்றன.

Story image

எப்படியோ எல்லோருமாகச் சேர்ந்து சூப்பர் ஸ்டார் திரைப்படத்தை அடுத்த ஒரு வெற்றிப்படமாக ஆக்கி முடித்தால் சரி தான். சசிக்குமார் இத்திரைப்படத்தில் இணைவது குறித்தான அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை கூடிய விரைவில் வெளிவரும் எனப் படப்பிடிப்புக் குழுவினர் வட்டத்தில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.