மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ யில் இணையவிருக்கும் மற்றொரு பிரபல தமிழ் நடிகர் யார்?

இத்திரைப்படத்தில் ரஜினியுடன் த்ரிஷா, நவாஸுத்தீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன் உள்ளிட்டோர் பங்கேற்றிருப்பதை ரசிகர்கள் அறிவார்கள்.

Published On :

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ‘பேட்ட’ திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமன்றி சாதாரண திரை ரசிகர்களுக்கும் தினமொரு இன்ப அதிர்ச்சிகளைத் தாராளமாக அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது. முன்னரே இத்திரைப்படத்தில் ரஜினியுடன் த்ரிஷா, நவாஸுத்தீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன் உள்ளிட்டோர் பங்கேற்றிருப்பதை ரசிகர்கள் அறிவார்கள். இந்நிலையில் மற்றுமொரு ஜிலீர் சர்ப்ரைஸாக தற்போது சூப்பர் ஸ்டாருடன் இத்திரைப்படத்தில் இயக்குனரும், நடிகருமான சசிக்குமாரும் இணையவிருக்கிறார் என சில திரைப்பறவைகள் கூவுகின்றன.

Story image

எப்படியோ எல்லோருமாகச் சேர்ந்து சூப்பர் ஸ்டார் திரைப்படத்தை அடுத்த ஒரு வெற்றிப்படமாக ஆக்கி முடித்தால் சரி தான். சசிக்குமார் இத்திரைப்படத்தில் இணைவது குறித்தான அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை கூடிய விரைவில் வெளிவரும் எனப் படப்பிடிப்புக் குழுவினர் வட்டத்தில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.