நடிகர் அரவிந்த்சாமி, விரைவில் இயக்குநராகவுள்ளார்.
இதுகுறித்து அவர் பேட்டியளித்ததாவது:
திரைப்பட உருவாக்கம் குறித்து நன்குக் கற்றுக்கொண்டுள்ளதாக எண்ணுகிறேன். அதனால்தான் தற்போது இயக்குநராகத் தயாராகிவிட்டேன். அது கடினமான பணியாக இருந்தாலும் புதிரானதல்ல. என்னுடைய கதை முக்கியமான இயக்குநர்கள் சிலரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. படத்தின் தொழில்நுட்பக் குழுவையும் தேர்வு செய்துவிட்டேன். இந்த வருட இறுதியில் படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்.
அரவிந்த்சாமி நடிப்பில் உருவான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் சமீபத்தில் வெளியானது. சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசுரன், செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்கள் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலம் ஓராண்டு நீட்டிப்பு

சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகளின் வாழ்க்கைக் குறிப்பு

சட்ட மாணவா்களுக்கும், வழக்குரைஞா்களுக்கும் வாசிப்பு பழக்கம் அவசியம்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்





