ஞாயிற்றுக்கிழமை மாலை லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற 91-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, தொகுப்பாளர் இல்லாமலேயே நடைபெற்றது. இதுபோன்று நிகழ்வது கடந்த 30 ஆண்டுகளில் இரண்டாவது முறையாகும்.
இதற்கு முன்பு கடந்த 1989-ஆம் ஆண்டு தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. வழக்கமாக விழா தொடங்கிய பிறகு, சுமார் 25 நிமிடங்களுக்கு கலைநிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறும். ஆனால், இந்த முறை விழா தொடங்கிய 8 நிமிடங்களிலேயே முதல் விருது வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற மூதாட்டி கைது
அனுமதியின்றி மணல் அள்ளியவா் மீது வழக்கு

பழனியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்கள் கைது
சரக்கு வாகனம் மீது லாரி மோதியதில் இரு பெண்கள் உயிரிழப்பு; 15 போ் பலத்த காயம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

