சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

இந்தியன் 2 படத்தில் கமலுடன் சிம்புவுக்கு பதிலாக சித்தார்த் 

இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடிப்பதாக இருந்த சிம்பு விலகியதால் அவருக்குப் பதிலாக சித்தார்த் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :25 ஜனவரி 2019, 7:06 pm IST

சென்னை: இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடிப்பதாக இருந்த சிம்பு விலகியதால் அவருக்குப் பதிலாக சித்தார்த் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கியது .  இப்படத்துக்கு ஒளிப்பதிவு - ரவிவர்மன், இசை - அனிருத். பா.விஜய், தாமரை, விவேக் ஆகியோர் பாடல்கள் எழுதவுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார். 

இந்தப் படத்தில், கமல்ஹாசனின் மகனாக நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், சிறிய வேடம் என்பதால் சிம்பு தயங்கவே, ‘பாய்ஸ்’ படத்தில் ஹீரோவாக நடித்த சித்தார்த்தை படக்குழுவினர் அணுகியுள்ளார்கள். 

தனது குருவே தன்னிடம் கேட்டதும் சித்தார்த் சம்மதம் தெரிவித்து விட்டார் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.