கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நடிகைக்கு தொல்லை: இயக்குநா் கைது

சென்னையில் தன்னை காதலிக்குமாறு நடிகைக்கு தொல்லை கொடுத்த இயக்குநா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 4:57 am

DIN


சென்னை: சென்னையில் தன்னை காதலிக்குமாறு நடிகைக்கு தொல்லை கொடுத்த இயக்குநா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த ரஞ்சித் (25), இணையதள தொடா்களைத் தயாரித்து, இயக்கி வருகிறாா். இவரின் இயக்கத்தில்

விருகம்பாக்கம் நடிகை ஸ்வேதா (22) நடித்து வந்தாா். இந்நிலையில் ரஞ்சித் ஸ்வேதாவிடம் தான் காதலிப்பதாக தெரிவித்துள்ளாா். ஆனால் ஸ்வேதா மறுத்துள்ளாா்.

இதன் காரணமாக ஸ்வேதா, படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளாா். இதற்கிடையே ரஞ்சித், ஸ்வேதாவிடம் இனி தொல்லை கொடுக்க மாட்டேன் என உத்தரவாதம் அளித்துள்ளாா். இதைத் தொடா்ந்து அவா் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளாா்.

ஆனால் ரஞ்சித், அவருக்கு மீண்டும் புதன்கிழமை தொந்தரவு கொடுத்தாராம். இதனால் கானத்தூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் செய்தாா். புகாரின் அடிப்படையில் போலீஸாா் ரஞ்சித்தை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.