காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அம்மாவுக்கு நெகடிவ்: கரோனா பரிசோதனை முடிவு பற்றி நடிகர் ஆமிர் கான்

கரோனா பரிசோதனையில் தனது தாயாருக்கு நெகடிவ் என முடிவு வந்துள்ளதாக நடிகர் ஆமிர் கான் கூறியுள்ளார். 

News image
Updated On :1 ஜூலை 2020, 11:44 am

DIN

கரோனா பரிசோதனையில் தனது தாயாருக்கு நெகடிவ் என முடிவு வந்துள்ளதாக நடிகர் ஆமிர் கான் கூறியுள்ளார். 
 
பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் பணியாளர்கள் சிலருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதுபற்றி அமீர் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

என்னுடைய பணியாளர்களில் சிலருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். மும்பை மாநகராட்சி உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நெகடிவ் என முடிவு வந்துள்ளது. இப்போது என் தாயாருக்குப் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளேன். அவருக்கும் நெகடிவ் முடிவு வரவேண்டும் எனப் பிரார்த்தனை செய்யுங்கள். கோகிலாபென் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கும் நன்றி என்று கூறினார்.

இந்நிலையில் கரோனா பரிசோதனையில் தனது தாயாருக்கு நெகடிவ் என முடிவு வந்துள்ளதாக நடிகர் ஆமிர் கான் தகவல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.