தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஹிந்தியில் இணையத் தொடராக வெளிவரும் 'லூசிஃபர்'

பிரபல மலையாள நடிகர் ப்ரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகி நடிகர்  மோகன்லாலை வைத்து இயக்கிய முதல் படமான 'லூசிஃபர்' பெரும் வெற்றி பெற்றது

News image

ஹிந்தியில் இணையத் தொடராக வெளிவரும் 'லூசிஃபர்'

Updated On :11 ஆகஸ்ட் 2021, 12:12 pm IST

பிரபல மலையாள நடிகர் ப்ரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகி நடிகர்  மோகன்லாலை வைத்து இயக்கிய முதல் படமான 'லூசிஃபர்' பெரும் வெற்றி பெற்றது. வசூலிலும் 200 கோடியைத் தொட்டதாக தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மலையாள திரை உலகில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்பட்ட இப்படத்திற்கு பின் ப்ரித்விராஜ் சில படங்களைத் தயாரித்து வந்தார். 

தற்போது அவருடைய தயாரிப்பு மற்றும் நடிப்பில்  அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'குருதி' திரைப்படம் இன்று  (ஆகஸ்ட் 11) வெளியாக இருக்கிறது.

அதற்காக அளித்த பேட்டியில் 'லூசிஃபர்' படத்தை ஹிந்தியில் 8 எபிசோடு கொண்ட  இணையத் தொடராக எடுக்க இருப்பதாக ப்ரித்விராஜ் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ஹிந்தியிலும் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.

தெலுங்கில் 'லூசிஃபர்' படத்தின் ரீமேக்கில்  நடிகர் சிரஞ்சீவி , நயன்தாரா நடிக்க இருக்கிறார்கள். அப்படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.