கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

பிக்பாஸில் இருந்து மீண்டும் வெளியேறிய அபிஷேக் ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அபிஷேக் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 11:07 am IST

யூடியூபில் சினிமா விமர்சனங்கள் செய்வதன் மூலம் பிரபலமானவர் அபிஷேக். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அங்கு தனது நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை பெற்றார். இதனையடுத்து அவருக்கு குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். 

இதனையடுத்து அவர் மீண்டும் வைல்டு கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இந்த நிலையில் இந்த வாரமும் போட்டியாளர்களால் அபிஷேக் நாமினேட் செய்யப்பட்டார். அபிஷேக்கிற்கு இந்த முறை குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. இதன் காரணமாக அவர் பிக்பாஸை விட்டு வெளியேறிவிட்டாக கூறப்படுகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றி நாளை (டிசம்பர் 12) தெரிந்துவிடும். 

கரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. தற்போது பூரண குணமடைந்த கமல்ஹாசன் இன்று மருத்துவமனையில் நேரடியாக பிக்பாஸ் படப்பிடிப்பிற்கு சென்றார். தற்போது கமல்ஹாசன் பங்கேற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியாகியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.