தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

வெளியானது பிரபாஸின் ராதே ஷ்யாம் பட டீசர் !

பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம் பட டீசர் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:56 am IST


பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம் பட டீசர் வெளியாகியுள்ளது. 

பிரபாஸ் - பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள திரைப்படம் ராதே ஷ்யாம். இந்தப் படத்தை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் தயாரிக்க ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் வருகிற பொங்கலை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சீனா மற்றும் ஜப்பானீஸ் மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இன்று (23/10/21) பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் ஏற்றுள்ள விக்ரமாதித்யா வேடத்தை விளக்கும் விதமாக டீஸர் வெளியாகியுள்ளது. 

ராதே ஷ்யாம் படத்தில் சச்சின் கடேகர், பிரியதர்ஷி, பாக்யஸ்ரீ,  ஜெகபதி பாபு, முரளி ஷர்மா, குனால் ராய் கபூர், ரிதி குமார், ஷாஷா செத்திரி, சத்யன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். மனோஜ் பரமஹம்சா தற்போது நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு தற்போது ஒளிப்பதிவு செய்து வருகிறார். ராதே ஷ்யாம் படத்துக்கு தமிழ் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.