தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

'வா டீல்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான ‘வா டீல்’திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.

'வா டீல்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

Published On :28 ஜனவரி 2024, 9:45 am IST

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான ‘வா டீல்’திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் ரத்தின சிவா இயக்கத்தில் அருன் விஜய் , கார்த்திகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘வா டீல்’ திரைப்படம் வரும் தீபாவளி (நவம்பர்-4) அன்று திரையரங்கில் வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தை ஹேம்நாத் மோகன் தயாரித்துள்ளார். ஜே.எஸ்.கே நிறுவனம் வெளியிடுகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதலே தயாரிப்பில் இருந்து நிதிப் பிரச்னை காரணமாக வெளியாகாமல் இருந்த இப்படம் 8 ஆண்டுகள் கழித்து திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.