தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

'விஜய்யின் மகன் இயக்கத்தில் நடிக்கத் தயார்': துருவ் விக்ரம் அதிரடி

விஜய்யின் மகன் இயக்கத்தில் நடிக்கத் தயார் என துருவ் விக்ரம் தெரிவித்தார். 

Published On :

விக்ரம் - துருவ் இணைந்து நடித்த மகான் திரைப்படம் நேற்று (பிப்ரவரி 10) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 

இந்த நிலையில் மகான் குறித்து பிரபல யூடியூப் தளத்துக்கு துருவ் பேட்டியளித்திருந்தார். அதில், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சயும் நானும் சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்கள். அவர் நல்ல கதையுடன் வந்தால் அதில் நடிக்க, நான் தயார். ஹிந்திப் படங்களைப் போல இரு நடிகர்களின் வாரிசுகள் இணையும் படமாக அது இருக்கும் என்று தெரிவித்தார். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்த மகான் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ்வின் நடிப்பு வெகுவாக பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.