நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

’பீம்லா நாயக்’ டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே சாதனை

பவன் கல்யாண் நடிப்பில் உருவான ‘பீம்லா நாயக்’ டிரைலர் வெளியான சில நிமிடங்களில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 11:07 am IST

பவன் கல்யாண் நடிப்பில் உருவான ‘பீம்லா நாயக்’ டிரைலர் வெளியான சில நிமிடங்களில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

மலையாளத்தில் பிரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் இயக்குநர் சஜி இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

அதிகாரத்திற்கும் , கடமைக்கும் இடையேயான இக்கதையில் அதிரடி காட்சிகள் அதிகம் பேசப்பட்டன.

இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையைப் பெற்றபின் நடிகர் பவன் கல்யாண், ராணா டக்குபதி நடிப்பில் சாகர் கே சந்திரா இயக்கத்தில் ’பீம்லா நாயக்’ பெயரில் இப்படம் உருவாகியிருக்கிறது.

தமன் இசையமைப்பில் சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், நேற்று (பிப்.21) வெளியான இப்படத்தின் டிரைலர் முதல் 3 நிமிடங்களில் 1 லட்சம் விருப்பங்களைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.