நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

39 வயதில் மெஸ்ஸி - ஜோகோவிச் அசத்தல்..! விம்பிள்டனின் சிறப்பு!

டென்னிஸ் மற்றும் கால்பந்து ஜாம்பவான்களான ஜோகோவிச், மெஸ்ஸி குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் மெஸ்ஸி - ஜோகோவிச். - படங்கள்: ஏபி

Updated On :8 ஜூலை 2026, 9:18 pm IST

டென்னிஸ் மற்றும் கால்பந்து ஜாம்பவான்களான ஜோகோவிச், மெஸ்ஸி குறித்து விம்பிள்டன் தனது எக்ஸ் பக்கத்தில் சிறப்புப் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.

செர்பியாவின் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (39 வயது) விம்பிள்டன் காலிறுதியில் 5 மணி நேரங்கள் 15 நிமிஷங்கள் விளையாடி அதில் வென்று புதிய வரலாற்றை நிகழ்த்தியுள்ளார்.

ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி (39 வயது) ஃபிஃபா உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கடைசி நேரத்தில் ஒரு கோல், ஒரு அசிஸ்ட் செய்து அசத்தி அணியை காலிறுதிக்கு முன்னேற்றினார். ஆட்ட நாயகன் விருதும் வென்று அசத்தினார்.

இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கும் 39 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைச் சிறப்பிக்கும் விதத்தில் விம்பிள்டன் தனது எக்ஸ் பக்கத்தில், “நோவக் ஜோகோவிச் - லியோனல் மெஸ்ஸி. 39 வயதானவர்கள். 3-2 என உலகின் மிகப்பெரிய இடத்தில் வென்றுள்ளார்கள். தலைசிறந்தவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.

மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனா 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. ஜோகோவி ஐந்து செட்களில் 3-2 என்ற செட் கணக்கில் வென்று அசத்தினார்.

Summary

Messi and Djokovic Shine at 39..! Wimbledon Special!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.