நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

39 வயதில் மெஸ்ஸி - ஜோகோவிச் அசத்தல்..! விம்பிள்டனின் சிறப்பு!

டென்னிஸ் மற்றும் கால்பந்து ஜாம்பவான்களான ஜோகோவிச், மெஸ்ஸி குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் மெஸ்ஸி - ஜோகோவிச். - படங்கள்: ஏபி

Updated On :8 ஜூலை 2026, 9:18 pm IST

டென்னிஸ் மற்றும் கால்பந்து ஜாம்பவான்களான ஜோகோவிச், மெஸ்ஸி குறித்து விம்பிள்டன் தனது எக்ஸ் பக்கத்தில் சிறப்புப் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.

செர்பியாவின் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (39 வயது) விம்பிள்டன் காலிறுதியில் 5 மணி நேரங்கள் 15 நிமிஷங்கள் விளையாடி அதில் வென்று புதிய வரலாற்றை நிகழ்த்தியுள்ளார்.

ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி (39 வயது) ஃபிஃபா உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கடைசி நேரத்தில் ஒரு கோல், ஒரு அசிஸ்ட் செய்து அசத்தி அணியை காலிறுதிக்கு முன்னேற்றினார். ஆட்ட நாயகன் விருதும் வென்று அசத்தினார்.

இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கும் 39 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைச் சிறப்பிக்கும் விதத்தில் விம்பிள்டன் தனது எக்ஸ் பக்கத்தில், “நோவக் ஜோகோவிச் - லியோனல் மெஸ்ஸி. 39 வயதானவர்கள். 3-2 என உலகின் மிகப்பெரிய இடத்தில் வென்றுள்ளார்கள். தலைசிறந்தவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.

மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனா 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. ஜோகோவி ஐந்து செட்களில் 3-2 என்ற செட் கணக்கில் வென்று அசத்தினார்.

Summary

Messi and Djokovic Shine at 39..! Wimbledon Special!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.