கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' டீசர் வெளியீடு எப்போது?

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாகும் நாள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

Published On :

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாகும் நாள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்

இயக்குநர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். இதில் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

இந்தப் படத்திலிருந்து நடிகர்களின் தோற்றப் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகிவரும் நிலையில், இந்தப் படத்தின் டீசர் வெளியாகும் நாள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

டீசர் எப்போது ?

இதன்படி இந்தப் படத்தின் டீசர் நாளை (ஜூலை 8) ஆம் தேதி மாலை வெளியாகவிருக்கிறது. டீசர் அறிமுக விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.