சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

லாஜிக் இல்லாத போதுதான் மேஜிக் நடக்கும்: இம்தியாஸ் அலி

சண்டிகர்: சண்டிகர் இசை மற்றும் திரைப்பட விழாவில் பங்கேற்று பேசிய பிரபல இந்தி சினிமா இயக்குநர் இம்தியாஸ் அலி சினிமா எனும் கலையில் மேஜிக் நிகழ வேண்டுமானால் லாஜிக் பார்க்கக் கூடாது என்று கூறினார்.

News image

இம்தியாஸ் அலி

Updated On :12 மே 2022, 1:12 pm IST

சண்டிகர்: சண்டிகர் இசை மற்றும் திரைப்பட விழாவில் பங்கேற்று பேசிய பிரபல இந்தி சினிமா இயக்குநர் இம்தியாஸ் அலி சினிமா எனும் கலையில் மேஜிக் நிகழ வேண்டுமானால் லாஜிக் பார்க்கக் கூடாது என்று கூறினார்.

சண்டிகரில் 2 நாள் விழாவாக நடைப்பெற்ற இசை மற்றும் திரைப்பட விழாவில் பிரபல சின்ன சார்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டனர். அதில் மாணவர்கள், ரசிகர்கள் கேள்விக்கு இம்தியாஸ் அலி சுவராஸ்யமான பதில்களை அளித்தார். சினிமா சார்ந்த நுணுக்கமான விஷயங்களை பற்றி பேசினார். இதில் முக்கியமான சில விஷயங்கள் பின்வருமாறு: 

சினிமா அல்லது கலை என்பது நமது எண்ணங்களை வெளிக்கொணர உதவும் ஒரு கருவி. எதார்த்தம் மாய எதார்த்தம் உடைபடும் தருணங்களே சினிமா. மேலும் நாம் புரிந்து ஒவ்வொரு செயலையும் மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். நாம் தர்க்கத்துக்கு அப்பால் உள்ளவற்றையும் சினிமாவில் முயன்று பார்க்கலாம். இந்த சமூக கட்டமைப்புக்குள் இருந்தே சமூகத்தை விமர்சிக்க வேண்டும். 

இறுதியாக சண்டிகர் பலக்லைக்கழகத்துக்கு இந்த ஏற்பாடு செய்ததற்காக நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.