பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ரகசியத்தை உடைக்கும் கியாரா அத்வானி: திருமணம் எப்போது? 

பிரபல ஹிந்தி நடிகை கியார அத்வானி தனது ரகசியங்களை நீண்ட நாள்களுக்கு மறைத்து வைக்க முடியவில்லை என கூறியுள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:28 pm IST

201இல் ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படத்தின் மூலம் ஹிந்தி நடிகை கியாரா அத்வானி பிரபலமானார். அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமிக்கிலும் நடித்து புகழ் பெற்றார். தற்போது ஷங்கர் ராம்சரண் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டு அதன் தலைப்பில், “நீண்ட நாள்களுக்கு ரகசியங்களை வைத்திருக்க முடியவில்லை. டிசம்பர் 2ஆம் தேதி வரை காத்திருங்கள்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த பதிவிக்கு கல்யாண அறிவிப்பா என்று கேட்கிறார்கள். சிலர் சித்தார்த் மல்லோத்ராவுடன் திருமணமா என்றும் கேட்கிறார்கள். இதெல்லாம் ரகசியமில்லை எபோதோ தெரியுமென்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Story image

புதிய பட அறிவிப்பா அல்லது திருமணம் குறித்த அறிவிப்பா என தெரிந்து கொள்ள ரசிகர்கள் டிசம்பர் 2வரை காத்திருக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.