பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து சமந்தாவின் 'டிப்பம் டிப்பம்' பாடல் இதோ

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து 'டிப்பம் டிப்பம் என்ற பாடல் வெளியானது. 

News image
Updated On :20 ஏப்ரல் 2022, 7:43 pm IST

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து 'டிப்பம் டிப்பம் என்ற பாடல் வெளியானது. 

நானும் ரௌடி தான் படத்துக்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி நயன்தாரா, அனிருத் இணைந்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தில் சமந்தாவும் இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார். 

இந்தப் படம் இசையமைப்பாளர் அனிருத்தின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திலிருந்து டுடுடு மற்றும் நான் பிழை பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து விஜய் சேதுபதி - சமந்தா காதலை சொல்லும் டிப்பம் டிப்பம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.