பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரஜினியைத் தொடர்ந்து விஜய் வீட்டிலும் பறக்கும் தேசியக் கொடி!

நடிகர் விஜய் வீட்டில் ஏற்றப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Published On :

நடிகர் விஜய் வீட்டில் ஏற்றப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூறும் வகையில் சனிக்கிழமை(ஆகஸ்ட் 13) முதல் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 15) வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமென மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார். 

Story image

இதனயைடுத்து மக்கள் தேசியக் கொடியைத் தங்கள் வீடுகளில் ஏற்றிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் ரஜினிகாந்த தனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். 

தேசியக் கொடியை ஏற்றும் மோகன்லால்

தேசியக் கொடியை ஏற்றும் மோகன்லால்

மேலும் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி, நாம் இந்தியனென்று பெருமை கொள்வோம். ஜெய்ஹிந்த் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார்.  நடிகர் மோகன்லாலும் தனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். 

விஜய் வீட்டில் தேசியக் கொடி

விஜய் வீட்டில் தேசியக் கொடி

இந்த நிலையில் நடிகர் விஜய் வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.