பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

‘மாரி’ படத்தின் இயக்குநருக்கு ரகசிய திருமணம்?

மாரி படத்தின் இயக்குநர் பாலாஜி மோகனுக்கு ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:21 pm IST

மாரி படத்தின் இயக்குநர் பாலாஜி மோகனுக்கு ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் பிரபலமான துணை நடிகை தன்யா பாலகிருஷ்ணா. காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2 படங்களை இயக்கியவரும் மண்டேலா படத்தின் தயாரிப்பாளருமான பாலாஜி மோகனுடன் இவருக்கு ரகசியமாக திருமணம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலஜி மோகனுக்கு 2012இல் திருமணமாகி 2013இல் விவாகரத்து ஆனதும் குறிப்பிட்டத்தக்கது. 

இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே பாலாஜி மோகனுக்கும் தன்யாவுக்கும் திருமணம் நடைபெற்று விட்டது. ஒரு வருடம் ஆகியும் பொது வெளியில் அவர்கள் கூறவில்லைய என சோதா படத்தில் நடித்த நடிகை கல்பிகா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரு தரப்பிலிருந்தும் இதுவரை இந்த செய்து குறித்து எந்த மறுப்பு செய்தியும் வெளியாகவில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.