மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

மீண்டும் திரையரங்கில் குஷி! எப்போது?

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற குஷி திரைப்படம் மீண்டும் திரையரங்கில் வெளியாகிறது.

News image
Updated On :19 டிசம்பர் 2022, 4:30 pm IST

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற குஷி திரைப்படம் மீண்டும் திரையரங்கில் வெளியாகிறது.

கடந்த 2000-ல் நடிகர் விஜய், ஜோதிகா, விஜய்குமார், ஷில்பா செட்டி, மும்தாஜ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற வெற்றிப் படம் குஷி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஹிந்தி, தெலுங்கி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பவன் கல்யாண், பூமிகா நடித்து 2001-ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியாகி வசூலை அள்ளியது. இந்த படத்தையும் எஸ்.ஜே.சூர்யா தான் இயக்கினார்.

Story image

இந்நிலையில், 21 ஆண்டுகளுக்கு பிறகு புத்தாண்டை முன்னிட்டு வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி தெலுங்கு குஷி திரையங்குகளில் ரீரிலீஸ் செய்யப்படவுள்ளது.

இந்த அறிவிப்பு, பவன் கல்யாணின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.