மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

முன்னாள் முதல்வர் பேரனைக் காதலிக்கும் ஜான்வி கபூர்?

நடிகை ஜான்வி கபூர் முன்னாள் முதல்வர் பேரனைக் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2022, 1:42 pm IST

நடிகை ஜான்வி கபூர் முன்னாள் முதல்வர் பேரனைக் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். ஹிந்தியில் முக்கிய நாயகியாக வலம் வருகிறார். தமிழில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார் ஜான்வி. 

நடிகர் ஷிகர் பஹாரியாவுடன் ஜான்வி கபூர்

நடிகர் ஷிகர் பஹாரியாவுடன் ஜான்வி கபூர்

இந்நிலையில், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் நடிகர் ஷிகர் பஹாரியாவை ஜான்வி கபூர் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் இவர்கள் மாலத்தீவு சென்றதாலும் பார்ட்டிகளில் கலந்துகொண்டதாலும் இந்தக் கிசுகிசு எழுந்துள்ளது. ஆனால், இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.