செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

இந்தோனேசிய மொழியில் ரீமேக்காகும் முதல் தமிழ் படம்

இந்தோனேஷிய மொழியில் ரீமேக்காகும் என்ற பெருமையைப் பெற்ற முதல் தமிழ் படம் 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:56 pm IST

பார்த்திபன் இயக்கி நடித்திருந்த ஒத்த செருப்பு திரைப்படம் கடந்த 2019 வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்த ஆண்டுக்கான தேசிய விருதையும் அந்தப் படம் பெற்றது. 

இந்தப் படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார். அவரது வித்தியாச முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்தது. இந்தப் படத்தை ஹிந்தியில் அபிஷேக் பச்சன் நடிப்பில் பார்த்திபன் மறு உருவாக்கம் செய்து வருகிறார். அமிதாப் பச்சன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். 

இந்த நிலையில் ஒத்த செருப்பு திரைப்படம் இந்தோனிசியாவின் பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இதன் மூலம் இந்தோனேசியாவில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை ஒத்த செருப்பு பெற்றுள்ளது. இதனை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.