முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

சமந்தாவின் புது ஹீரோ இவரா ?

ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:15 pm IST

ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாக சைதன்யாவுடனான விவாகரத்து, தி ஃபேமிலி மேன் தொடர், புஷ்பா ஊ சொல்றியா பாடல் என இந்திய அளவில் பிரபலமாகியிருக்கிறார் சமந்தா. அவரைப் பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. 

மேலும் கவர்ச்சிப் படங்களை அடிக்கடி பகிர்ந்து ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார். தெலுங்கில் தனி கதாநாயகியாக நடித்துவரும் சமந்தா ஆங்கிலம் படமொன்றிலும் நடிக்கவிருக்கிறார். 

ஹிந்தியில் குவியும் வாய்ப்பு 

இதுமட்டுமல்லாமல் ஹிந்தியிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றனவாம். இதன் ஒரு பகுதியாக ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக சமந்தா ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இது சமந்தா நடிக்கும் முதல் ஹிந்திப் படமாக இருக்கும். இந்தப் படத்தை தினேஷ் விஜன் என்பவர் இயக்குகிறார். 

மேலும் நடிகை டாப்ஸி நடிக்கும் படத்திலும் சமந்தா நடிக்கவிருக்கிறார். இதனை டாப்ஸி ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.