மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பிரபல நடிகையின் சகோதரரைக் காதலிக்கும் இலியானா

நடிகை இலியானா பிரபல நடிகையான கேத்ரினா கைஃபின் சகோதரரை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது. 

Published On :

நடிகை இலியானா பிரபல நடிகையான கேத்ரினா கைஃபின் சகோதரரை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது. 

கேடி, நண்பன் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை இலியானா. தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தி படங்களில் மட்டும் அவர் நடித்தவருகிறார். 

சமீபத்தில் நடிகை கேத்ரீனா கைஃபின் 39வது பிறந்த நாள் விழா சமீபத்தில் மாலத்தீவில் நடைபெற்றது. கொண்டாட்டத்தில் இலியானாவும் கலந்துகொண்டார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இலியானா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் கேத்ரீனாவின் சகோதரர் செபாஸ்டியனுடன் இலியானா காதலில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக இருவரும் காதலித்துவருகின்றனராம். இந்த செய்தி கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டுவருகிறது.

Story image
Story image

இலியானா கடைசியாக தி பிக் பல் என்ற படத்தில் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்ததாக அன்ஃபேர் அண்ட் லவ்லி என்ற படத்தில் நடித்துவருகிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.