எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

பிரபல நடிகையின் சகோதரரைக் காதலிக்கும் இலியானா

நடிகை இலியானா பிரபல நடிகையான கேத்ரினா கைஃபின் சகோதரரை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:19 pm IST

நடிகை இலியானா பிரபல நடிகையான கேத்ரினா கைஃபின் சகோதரரை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது. 

கேடி, நண்பன் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை இலியானா. தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தி படங்களில் மட்டும் அவர் நடித்தவருகிறார். 

சமீபத்தில் நடிகை கேத்ரீனா கைஃபின் 39வது பிறந்த நாள் விழா சமீபத்தில் மாலத்தீவில் நடைபெற்றது. கொண்டாட்டத்தில் இலியானாவும் கலந்துகொண்டார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இலியானா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் கேத்ரீனாவின் சகோதரர் செபாஸ்டியனுடன் இலியானா காதலில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக இருவரும் காதலித்துவருகின்றனராம். இந்த செய்தி கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டுவருகிறது.

Story image
Story image

இலியானா கடைசியாக தி பிக் பல் என்ற படத்தில் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்ததாக அன்ஃபேர் அண்ட் லவ்லி என்ற படத்தில் நடித்துவருகிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.