கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

வெளியானது நடிகர் விஜய்யின் வாரிசு 3வது போஸ்டர்

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் 3வது போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

News image
Updated On :22 ஜூன் 2022, 6:13 pm IST

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் 3வது போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்த நிலையில் அவர் அடுத்ததாக நடிக்கும் தளபதி 66 படத்தை ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (ஜூன் 21) இந்தப் படத்துக்கு வாரிசு என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு போஸ்டரும்  வெளியானது. 

Story image

போஸ்டர் மற்றும் தலைப்பு ரசிகர்களைக் கவரவில்லை என்பதை ரசிகர்களின் சமூக வலைதள பதிவுகள் காட்டின. ஆனால் இன்று (ஜுன் 22) வெளியான இரண்டாவது போஸ்டருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. இந்த நிலையில் 3வது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விஜய் பைக்கின் மேல் ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார். 

வாரிசு என்ற தலைப்பை வைத்தே படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் தங்களது கணிப்பை வெளிப்படுத்திவருகின்றனர். பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த வாரிசான விஜய், தனது குடும்பத்துக்கு வரும் சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.