விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் படத்தில் விஜய் சேதுபதி?

நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடிக்கும் மலையாளத் திரைப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

News image

கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் படத்தில் விஜய் சேதுபதி?

Updated On :24 ஜூன் 2022, 11:39 am IST

நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடிக்கும் மலையாளத் திரைப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியின் பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அவரின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

19(1)(a) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகை நித்யா மேனன் நடிக்கிறார். புதுமுக இயக்குநர் இந்து இயக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். 

கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் கதையம்சத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

படத்தலைப்பான 19(1)(a) என்பது இந்திய அரசியலமைப்பின் கருத்து தெரிவிக்கும் உரிமையை உறுதி செய்யும் சட்டப்பிரிவாகும். இந்நிலையில் இந்தத் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.