ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 'பபூன்' டீசர் வெளியானது

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள பபூன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

Published On :6 பிப்ரவரி 2024, 6:15 pm IST

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள பபூன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

’மேயாத மான்’ திரைப்படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் பபூன் திரைப்படத்தில் வைபவ் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக ’நட்பே துணை’ நாயகி அனகா நடித்துள்ளார்.

மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஆந்தங்குடி இளையராஜா, நரேன் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். 

அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன் இயக்க,  தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். புலனாய்வு பாணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பார்வை கடந்த ஆண்டே வெளியான நிலையில், இன்று படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.