சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ரஜினியைப் போல மு.க.ஸ்டாலின்: கமல்ஹாசன் பேச்சு

திரைத்துறையில் ரஜினி என்னுடைய போட்டியாளராக இருந்துகொண்டு நண்பராகவும் இருப்பதைப் போலவே முதல்வர் மு.க.ஸ்டாலினும் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Published On :

திரைத்துறையில் ரஜினி என்னுடைய போட்டியாளராக இருந்துகொண்டு நண்பராகவும் இருப்பதைப் போலவே முதல்வர் மு.க.ஸ்டாலினும் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. 

இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், முதல்வர் மு.க.ஸ்டாலினை, ரஜினியுடன் ஒப்பிட்டு கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.  
 
''மு.க.ஸ்டாலின் உங்களுக்கு எப்படிப்பட்டவர் என்று பலர் கேட்கிறார்கள். ஸ்டாலின் எனக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர். திரைத் துறையில் ரஜினி என்னுடைய போட்டியாளராக இருந்துகொண்டு நண்பராக இல்லையா?. அதுபோன்றுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினும்'' என்று குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.