தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

பொன்னியின் செல்வன் காலண்டர் வெளியீடு!

பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ள மாதக் காலண்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Published On :2 பிப்ரவரி 2024, 12:08 am IST

பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ள மாதக் காலண்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்றது.

விக்ரம், ஜெயம் ரவி, காா்த்தி, த்ரிஷா, ஐஸ்வா்யா ராய், ஐஸ்வா்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமாா், பாா்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான், லால் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் மட்டும் ரூ. 500 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புத்தாண்டை முன்னிட்டு படத்தின் கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் கொண்ட‘நாம் 2023’ என்ற மாத காலண்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த காலண்டர் வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி, ரஹ்மான், ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.