பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் பிரபல சீரியல்!

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் திருமகள் சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:09 am IST

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் திருமகள் சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமகள் சீரியல் அக்டோபர் 2020 முதல் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இத்தொடரில் ஹாரிகா சாது, ஷமிதா, சுரேந்தர் சண்முகம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்

780 எபிசோட்களை கடந்து ஒளிப்பரப்பாகி வரும் இத்தொடரை ஜெகன் மோகன் எழுதி இயக்குகிறார். சமீபத்தில், தாலாட்டு சீரியல் நிறைவடைந்து அதற்கு பதிலாக புது வசந்த என்ற தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில், திருமகள் சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருமகள் சீரியலுக்கு பதிலாக மீனா என்ற புதிய தொடர் ஒளிப்பரப்ப சேனல் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.