காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு! மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் செந்தில் பாலாஜி 2-வது நாளாக ஆஜராகவில்லை! மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!
/

பாக்கியலட்சுமி கோபியின் புதிய தோற்றம்: வைரலாகும் புகைப்படம்!

பாக்கியலட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷின் புதிய தோற்றம் வைரலாகி உள்ளது.

News image

பாக்கியலட்சுமி தொடரின் கோபி.

Updated On :2 பிப்ரவரி 2024, 8:45 am IST

பாக்கியலட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷின் புதிய தோற்றம் வைரலாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

கணவரால் ஏமாற்றப்படும் பெண், உழைப்பினால் சுயமாக முன்னேறி எப்படி குடும்பத்தை கவனிக்கிறாள் என்பதை மையமாக கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

கனேஷ் உயிரோடு வந்து அமிர்தா மற்றும் குழந்தையை அனுப்பி விடுங்கள் என்று பக்கம், ராதிகாவால் பாக்கியாவுக்கு தொடரும் பிரச்னை மற்றொரு பக்கம் என்று தற்போது, கதைக்களம் விருவிருப்புடன் சென்றுக் கொண்டிக்கிறது. 

இந்த நிலையில், இத்தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் "என்ன பாக்கரீங்க...ராமமுர்த்தி ஜூனியர்...நானும் தாத்தா தானே" என்று பதிவிட்டுள்ளார்.

சதீஷ் வெளியிட்டுள்ள புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.