அமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

அஜித் படத்தில் இணையும் ரெஜினா!

நடிகர் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் நடிகை ரெஜினா கேசன்ட்ரா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published On :2 பிப்ரவரி 2024, 8:37 am IST

நடிகர் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் நடிகை ரெஜினா கேசன்ட்ரா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகை ரெஜினா கேசன்ட்ரா. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாநகரம்’ என்ற படத்தில் நடித்து மிகவும் புகழ்பெற்றார். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞசம் மறப்பதில்லை படத்தில் இவரது நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. தமிழ், தெலுங்கு படங்கள் என பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரெஜினாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பில் ரெஜினா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.