தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

விளம்பரத்தில் நடிக்கும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக எஸ்.எஸ். ராஜமெளலி உயர்ந்துள்ளார்.

News image
Updated On :27 ஜூன் 2023, 6:58 pm IST

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி விளம்பரப் படத்தில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள அந்த விளம்பரப் படத்தின் முன்னோட்டம் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக எஸ்.எஸ். ராஜமெளலி உயர்ந்துள்ளார். பிரமாண்ட படங்களை இயக்கி கதை அளவிலும், வசூல் ரீதியிலும் சர்வதேச அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். 

அவர் சமீபத்தில் இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதையும் வென்றது. இதன் மூலம் உலகின் பல நாடுகளில் அவரின் ஆர்ஆர்ஆர் படம் சென்று சேர்ந்தது. 

சர்வதேச அளவில் நட்சத்திர அந்தஸ்து பெற்றவராக மாறியுள்ள ராஜமெளலி தற்போது விளம்பரப் படங்களிலும் நடிக்க ஆரமித்துள்ளார். இவர் தற்போது ஓப்போ செல்போன் நிறுவனத்தின் புதியரக ஸ்மார்ட் போன்களின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Story image

இவர் நடித்துள்ள விளம்பரப் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.