பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

விளம்பரத்தில் நடிக்கும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக எஸ்.எஸ். ராஜமெளலி உயர்ந்துள்ளார்.

Published On :

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி விளம்பரப் படத்தில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள அந்த விளம்பரப் படத்தின் முன்னோட்டம் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக எஸ்.எஸ். ராஜமெளலி உயர்ந்துள்ளார். பிரமாண்ட படங்களை இயக்கி கதை அளவிலும், வசூல் ரீதியிலும் சர்வதேச அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். 

அவர் சமீபத்தில் இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதையும் வென்றது. இதன் மூலம் உலகின் பல நாடுகளில் அவரின் ஆர்ஆர்ஆர் படம் சென்று சேர்ந்தது. 

சர்வதேச அளவில் நட்சத்திர அந்தஸ்து பெற்றவராக மாறியுள்ள ராஜமெளலி தற்போது விளம்பரப் படங்களிலும் நடிக்க ஆரமித்துள்ளார். இவர் தற்போது ஓப்போ செல்போன் நிறுவனத்தின் புதியரக ஸ்மார்ட் போன்களின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Story image

இவர் நடித்துள்ள விளம்பரப் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.