நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

அசோக் செல்வன் திருமணம்: வைரலாகும் பசுமை விருந்து பட்டியல்!

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண விழாவில் பரிமாறப்பட்ட பசுமை விருந்து பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published On :2 பிப்ரவரி 2024, 5:18 pm IST

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண விழாவில் பரிமாறப்பட்ட பசுமை விருந்து பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்படுவர் அசோக் செல்வன். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

இவருக்கும், நடிகர் அருண் பாண்டியனின் மூன்றாவது மகளான நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும்  திருமணம் புதன்கிழமை நடைபெற்றது. ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தபோது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னர் அதுவே நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவர்களின் திருமண விழாவில் பரிமாறப்பட்ட பசுமை விருந்து பட்டியல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. 

Story image

அதன்படி, இருட்டுக்கடை அல்வா, நீர் தோசை, நெல்லிக்காய் சட்னி, திணை பொங்கல், புளி மிளகாய் போன்ற வித்தியசமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

இவர்களின் திருமண அழைப்பிதழில் பசுமை விருந்து கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.