தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் பதிலளிக்காவிட்டால் அபராதம்! - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

ஹிந்தி படம்.. ஹிந்தித் திணிப்புக்கு எதிரான படம்..: விளக்கமளித்த கீர்த்தி சுரேஷ்!

Published On :21 ஜூலை 2024, 11:49 am IST

நடிகை கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா படத்தின் கதை குறித்து பேசியுள்ளார்.

தென்னிந்தியளவில் முக்கிய நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். பல முன்னணி நடிகர்கள் நடித்து பல ரசிகர்களைப் பெற்றிருப்பவர்.

தற்போது, தெறி ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Story image

புகைப்பட உதவி: கேஜி கிளிக்ஸ்

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரமாக நடித்த ரகு தாத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 20) நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய கீர்த்தி சுரேஷ், “ரகு தாத்தா படத்தின் கதையைக் கேட்டபோது எனக்கு சரியாக வருமா என யோசித்தேன். ஆனால், இயக்குநர் உறுதியாக இருந்தார். நான் நடித்த ஹிந்திப் படமான பேபி ஜான் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் நேரத்தில், ஹிந்தி திணிப்புக்கு எதிரான ரகு தாத்தா படத்தில் நடித்திருப்பதைப் பற்றி பலரும் கேட்டனர். இந்தப் படம் பெண்கள் மீதான திணிப்பை பேசுகிறது. அதில், இயக்குநர் ஹிந்தியைக் கையில் எடுத்திருக்கிறார். நல்ல நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ளது. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.