கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

ஹிந்தி படம்.. ஹிந்தித் திணிப்புக்கு எதிரான படம்..: விளக்கமளித்த கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா படத்தின் கதை குறித்து பேசியுள்ளார்.

News image
Updated On :21 ஜூலை 2024, 11:49 am IST

நடிகை கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா படத்தின் கதை குறித்து பேசியுள்ளார்.

தென்னிந்தியளவில் முக்கிய நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். பல முன்னணி நடிகர்கள் நடித்து பல ரசிகர்களைப் பெற்றிருப்பவர்.

தற்போது, தெறி ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Story image

புகைப்பட உதவி: கேஜி கிளிக்ஸ்

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரமாக நடித்த ரகு தாத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 20) நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய கீர்த்தி சுரேஷ், “ரகு தாத்தா படத்தின் கதையைக் கேட்டபோது எனக்கு சரியாக வருமா என யோசித்தேன். ஆனால், இயக்குநர் உறுதியாக இருந்தார். நான் நடித்த ஹிந்திப் படமான பேபி ஜான் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் நேரத்தில், ஹிந்தி திணிப்புக்கு எதிரான ரகு தாத்தா படத்தில் நடித்திருப்பதைப் பற்றி பலரும் கேட்டனர். இந்தப் படம் பெண்கள் மீதான திணிப்பை பேசுகிறது. அதில், இயக்குநர் ஹிந்தியைக் கையில் எடுத்திருக்கிறார். நல்ல நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ளது. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.