டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

காதலியுடன் அர்ஜுன் தாஸ்!

நடிகர் அர்ஜுன் தாஸ், தன் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

News image
Updated On :25 ஜூலை 2024, 11:17 am IST

நடிகர் அர்ஜுன் தாஸ், தன் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து கவனிக்கப்பட்டார்.

தொடர்ந்து, அநீதி, ரசவாதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், அர்ஜுன் தாஸ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அதில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ஒன்றையும் இணைத்து காதல் குறியீட்டுடன் பதிவிட்டுள்ளார்.

இதனால், அர்ஜுன் தாஸ் தன் காதலியுடன் இருப்பது உறுதியாகியுள்ளது.

அர்ஜுன் தாஸ் பகிர்ந்த புகைப்படம்.

அர்ஜுன் தாஸ் பகிர்ந்த புகைப்படம்.

முன்னதாக, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இவருடன் எடுத்த புகைப்படத்துடன் இதயக் குறியீட்டை இணைத்ததால், இருவரும் காதலிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என ஐஸ்வர்யா லட்சுமி விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.