நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மோசமான விமான நிலையம்...! 19 மணி நேரமாக காத்திருக்கும் அதிதி!

நடிகை அதிதி ராவ் ஹைதரி விமான நிலையத்தில் காத்திருப்பது குறித்து வருத்தம்.

News image

விமான நிலையத்தில் காத்திருக்கும் அதிதி. - படங்கள்: இன்ஸ்டா /அதிதி ராவ் ஹைதரி

Updated On :26 ஜூன் 2024, 8:27 pm IST

தமிழில் காற்று வெளியிடை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. ஹிந்தியில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். நடிகர் சித்தார்த்தை சமீபத்தில் திருமணம் செய்தார்.

பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் ஹீராமண்டி இணையத் தொடரில் நடித்துள்ளார்.

பிரிட்டன் ஹீத்ரோ விமானநிலையத்தில் தனது உடைமைகள் தொலைந்துவிட்டதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது இன்ஸ்டா பக்கத்திலும் தொடர்ச்சியாக ஸ்டோரியில் விமான நிலையம் குறித்து பதிவிட்டு வருகிறார்.

காலியான பெல்ட்டினை இரண்டு மணி நேரமாக பார்த்து வருகிறேன். இதுமாதிரி மோசமான விமான நிலையத்தினை பார்த்தில்லை எனக் கூறியுள்ளார். இன்ஸ்டாவில் பிரிட்டன் விமான நிலையத்துக்கு அனுப்பிய கேள்விக்கும் பதில் இல்லை எனக் கூறியுள்ளார்.

17 மணி நேரமாக இது தொடர்கிறது... இப்போதும் காத்திருக்கிறேன். சூட்கேஸ் வேண்டும். அனைத்து பயணிகளும் காத்திருந்து வெறுப்படைந்திருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.