திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

4ஆவது குழந்தைக்குத் தாயான பிரபல ஹாலிவுட் நடிகை!

பிரபல ஹாலிவுட் நடிகை கால் கடோட் 4வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

Published On :9 மார்ச் 2024, 11:08 am IST

பிரபல ஹாலிவுட் நடிகை கால் கடோட் 4வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

ஃபாஸ்ட் அண்ட் புரியஸ் படங்களின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை கால் கடோட். பின்னர் வொண்டர் வுமன் படத்தின் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர். இஸ்ரேலிய நடிகையான கால் கடோட் 2008இல் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஜரோன் வர்சனோவை திருமணம் செய்துகொண்டார்.

Story image

38 வயதான இவருக்கு தற்போது 4ஆவதாக குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என்னுடைய இனிமையான பெண்ணே வருக. கர்ப்பமாக இருப்பது என்பது எளிதானதல்ல; ஆனால் நாங்கள் அதை எளிதாக முடித்தோம். எபிரேய மொழியில் 'எனது ஒளி' என்று பொருள்படும் ஓரி என்ற உனது பெயருக்கு ஏற்றவாறு எங்கள் வாழ்வில் நிறைய ஒளியைக் கொண்டு வந்துள்ளாய். எங்கள் இதயங்கள் நன்றியினால் நிறைந்துள்ளன. பெண்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம். அப்பாவும் அழகாக இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

ஹிந்தி நடிகை ஆலியா பட் உடன் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தினை தயாரித்து உடன் நடித்திருந்தார். ஸ்னோவ் அண்ட் ஒயிட் படம் வெளியீட்டுக்கு தயாராகிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.