விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

தனுஷ் அனுமதி தரமறுத்த ரூ.10 கோடி மதிப்பிலான விடியோவை ஸ்டோரியில் பகிந்த விக்னேஷ் சிவன்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பிய விடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

News image
Updated On :16 நவம்பர் 2024, 4:07 pm IST

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022, ஜூன்  9ஆம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்துகொண்டார்கள்.

இதன் விடியோவை நெட்பிளிக்ஸ் படமாக உருவாக்கியுள்ளது. இதில் நானும் ரௌடிதான் பட பாடல்களை புகைப்படத்தினை உபயோகிக்க தனுஷ் மறுத்துள்ளார்.

ரூ.10 கோடி கேட்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடிகை நயன்தாரா தனுஷ் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்ஸ்டாகிராமில் பதிவினை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “நெட்பிளிக்ஸில் பயன்படுத்தியதுக்கு தனுஷ் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விடியோவை இலவசமாக பாருங்கள். அன்பைப் பகிருங்கள்” எனக் கூறி பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் இந்த விடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.