கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

பார்சிலோனா கார் பந்தயம்... பயிற்சியில் அஜித்!

அஜித் குமார் ரேஸிங் அப்டேட்...

Published On :27 நவம்பர் 2024, 5:37 pm IST

நடிகர் அஜித் குமார் கார் பந்தயப் பயிற்சியில் இணைந்துள்ளார்.

விடாமுயற்சி, குட் பேட் அக்லி திரைப்படங்களுக்கு நடுவே நடிகர் அஜித் குமார் வீனஸ் மோட்டர்ஸ் டூர்ஸ் என்கிற தன் இருசக்கர பயண நிறுவனத்தைத் துவங்கினார். இருசக்கர வாகனத்தில் தொலைத்தூரப் பயணங்களைத் திட்டமிடுபவர்களுக்கான தளமாக இது செயல்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து சமீபத்தில், 'அஜித் குமார் ரேஸிங்' என்கிற கார் பந்தயத்திற்கான முன்னெடுப்பையும் மேற்கொண்டார். இதன் நோக்கம், சர்வதேச அளவிலான வீரர்களை ரேஸிங்கில் ஈடுபட வைப்பதாகும்.

குட் பேட் அக்லி படப்பிடிப்பு முடிந்ததும், அஜித் இந்த ரேஸிங்கில் கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியாகின. அதேபோல், குட் பேட் அக்லி படப்பிடிப்பை முடித்த அஜித் தற்போது பார்சிலோனாவில் கார் ரேஸுக்கான பயிற்சியில் இணைந்துள்ளார்.

Story image

அவர் தன் காருடன் நிற்கும் புகைப்படத்தை நடிகர் அர்ஜுன் தாஸ் பகிர்ந்துள்ளார். இது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.