ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஆட்டைத் தூக்கிக்கொண்டு கோட் படம் பார்க்க வந்த கூல் சுரேஷ்! (விடியோ)

நடிகர் கூல் சுரேஷ் கோட் திரைப்படத்துக்கு ஆட்டைத் தூக்கிக்கொண்டு வந்த விடியோ வைரலாகி வருகிறது.

News image

ஆட்டுடன் கோட் திரைப்படம் பார்க்க வந்த கூல் சுரேஷ். - படங்கள்: இன்ஸ்டா / சென்னை ஆட்டோமென்

Updated On :5 செப்டம்பர் 2024, 2:16 pm IST

நடிகர் கூல் சுரேஷ் கோட் திரைப்படத்துக்கு ஆட்டைத் தூக்கிக் கொண்டு வந்த விடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் உலகமெங்கும் இன்று (செப்.5) கோட் திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரேம்ஜி உள்பட பலர் நடித்துள்ளார்கள்.

தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல பகுதிகளில் பட்டாசு வெடித்து ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

கோட் உடன் கோட்

இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷ் ஆட்டைத் தூக்கிக் கொண்டு படம் பார்க்க வந்த விடியோ வைரலாகி வருகிறது.

எப்போதும் எதையாவது கவனம் ஈர்க்கும்படி செய்வது கூல் சுரேஷின் பாணி. கோட் படம் என்பதால் ஆங்கிலத்தில் ஆட்டை அவ்வாறு அழைப்பதால் அதைத் தூக்கிக்கொண்டு வந்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் சிலர் கூல் சுரேஷை விமர்சித்தும் வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.