செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

கொட்டுக்காளிக்கு சர்வதேச விருது!

கொட்டுக்காளி திரைப்படம் விருது பெற்றுள்ளது...

News image
Updated On :23 செப்டம்பர் 2024, 1:03 pm IST

கொட்டுக்காளி திரைப்படத்துக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்குநர் பி. எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படம் ஆக. 23 ஆம் தேதி வெளியானது.

ஆணாதிக்கத்தைக் கேள்வி கேட்கும் படமான இது ரூ. 3 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

திரையிடலுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது. அங்கு பெரிய வரவேற்பும் கிடைத்தன.

விருதைப் பெற்ற  இயக்குநர் பி. எஸ். வினோத் ராஜ்.

விருதைப் பெற்ற இயக்குநர் பி. எஸ். வினோத் ராஜ்.

இந்த நிலையில், ரஷியாவில் நடைபெற்ற அமுர் ஆடம் (amur autumn) சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்ற கொட்டுக்காளி திரைப்படம் விருதைப் பெற்றுள்ளது.

பெர்லின் சர்வதேச திரைவிழா வரை சென்ற கொட்டுக்காளி ரஷியாவிலும் விருதை வென்றுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.