நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆஸ்கருக்கு லாபதா லேடீஸ் பரிந்துரை!

ஆஸ்கருக்குச் செல்லும் லாபதா லேடீஸ்...

News image
Updated On :23 செப்டம்பர் 2024, 4:21 pm IST

லாபதா லேடீஸ் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அடுத்தாண்டு வழங்கப்படுகின்றன. இதற்காக, பல நாடுகளிலிருந்து திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்தியாவிலிருந்து அமீர் கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய, லாபதா லேடீஸ் திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு வெளியான அமீர் கானின் லகான் திரைப்படத்திற்குப் பின் இப்பிரிவில் போட்டியிடும் இந்திய படம் இதுதான்.

இறுதிப்பட்டியலில் அனிமல், மகாராஜா, தங்கலான், வாழை, ஜமா, உள்ளொழுக்கு, ஆட்டம் உள்பட 29 திரைப்படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், நடுவர்கள் குழு லாபதா லேடீஸ் படத்தைத் தேர்தெடுத்துள்ளனர்.

ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலிலிருந்த இந்தியப் படங்கள்.

ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலிலிருந்த இந்தியப் படங்கள்.

பெண் கல்வியை, பெண்ணிய பார்வையை முன்வைக்கும் படமாக உருவான லாபதா லேடீஸ் கடந்தாண்டு வெளியாகி பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.